நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் மோதியதில் கணவன், மனைவி உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் சுந்தர், அவரது மனைவி அன்னபாக்கியம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: