ஊழலில் ஊறித் திளைத்த அதிமுக ஆட்சியை அகற்றுவதே தமிழக காங்கிரசின் ஒரே நோக்கம்.: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஊழலில் ஊறித் திளைத்த அதிமுக ஆட்சியை அகற்றுவதே தமிழக காங்கிரசின் ஒரே நோக்கம் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அந்த நோக்கத்தை அடைய தமிழக காங்கிரஸ் கட்சியினர் கண் துஞ்சாமல் பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: