திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான மேலும் ஒரு அவதூறு வழக்கு ரத்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான மேலும் ஒரு அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: