வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்தார். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என கூறினார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும் 76 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும் எனவும் கூறினார்.

Related Stories: