கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாளமேட்டுப் பகுதியில் பெரியார் சிலைக்கு தீ வைத்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாளமேட்டுப் பகுதியில் பெரியார் சிலைக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் சிலைக்கு தீ வைத்ததாக முருகவேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். குளிர் காய டயரை தூக்கி வீசும்பொழுது பெரியார் சிலை மீது விழுந்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Related Stories: