டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். பாலின நீதியை மேம்படுத்தவும், ஆண், பெண், இடையேயான சமத்துவமின்மையை அகற்ற வேண்டும் என கூறினார்.