×

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக வரும் 8ம் தேதி திமுக அழைத்துள்ளது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என குறிப்பிட்டார்.


Tags : Tamil Livelihood Party ,Velmuruhan , Assembly Election, Competition, Velmurugan
× RELATED லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் பயன்பெறுவார்கள்: வேல்முருகன் பாராட்டு