கன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்

கன்னியாகுமரி: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிச்சி என்ற இடத்தில் நடந்த வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories: