பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகார்.: விசாகா குழுவில் அதிகாரி மாற்றம்
07:40 pm Mar 05, 2021 |
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்கும் விசாகா குழுவில் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். ஐ.ஜி.அருண் விடுப்பில் இருப்பதால் அவருக்குப் பதில் நிர்மல் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags : Female IPS officer complains of sexual harassment: Officer change in visa board