கோவை சூலூரில் பெட்ரோல் பங்கில் ரூ.1.1 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது

கோவை: கோவை சூலூரில் பெட்ரோல் பங்கில் ரூ.1.1 கோடி கையாடல் செய்த மேலாளர் ஆனந்த கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் பங்கில் போலி கணக்கு எழுதி ரூ.1.1 கோடி மேலாளர் ஆனந்த கையாடல் செய்துள்ளார்.

Related Stories: