மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம்.: டிடிவி தினகரன்

சென்னை: சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக மக்களின் ஆதரவுடன் அமமுக வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. மேலும் மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: