பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.: 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி விசாரணை

சென்னை: ஐ.ஜி அந்தஸ்திலுள்ள அதிகாரி, 2 டிஐஜிக்கள், 3 எஸ்.பி.க்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி அந்தஸ்து அதிகாரி பாலியல் தொல்லை தந்த புகாரில் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி தனித்தனியே விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: