×

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார் பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். பஞ்சாப் மாநில மொகாலியில் உள்ள சிவில் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


Tags : Punjab ,Chief Minister ,Amarendra Singh , Punjab Chief Minister Amarendra Singh has given the first dose of the corona vaccine
× RELATED கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி...