விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்..! Mar 05, 2021 ரிஷாப் பண்ட் இங்கிலாந்து அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். தற்போது, இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளன. மேலும், ரிஷப் பண்ட்(100*), வாஷிங்டன் சுந்தர்(40*) களத்தில் உள்ளனர்.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்