அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நாளைக்குள் நிறைவடையும்: சி.டி.ரவி பேட்டி

உதகை: அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நாளைக்குள் நிறைவடையும் என பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீட்டில் பாஜக - அதிமுக இடையே எந்த சிக்கலும் இல்லை. பெண்கள் மீதான வன்முறையை பாஜக ஒருபோதும் ஏற்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: