அரசியல் திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதியாகும்: கே.எஸ்.அழகிரி பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Mar 05, 2021 திம்முகா கு. எஸ் அழகி சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதியாகும் என கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
மே 1ம் தேதியே நடக்க இருப்பதாக தகவல் வருகிறது தபால் வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்க கூடாது: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முறையீடு
தடுப்பூசி நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்வது மக்களின் உயிரோடு விளையாடும் செயல்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
திமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்: மா.சுப்பிரமணியன் வழங்கினார்
கொரோனாவை தடுப்பதில் அலட்சியம் ஆளாளுக்கு அதிகாரம் செய்வதால் அரசு இயந்திரம் முடங்கிக்கிடக்கிறது: கமல் குற்றச்சாட்டு