நாளைக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகலாம்: காங்கிரஸ்

சென்னை: திமுகவுடன் இன்று அல்லது நாளைக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகலாம் என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: