குற்றம் தெலுங்கானாவில் வாகன சோதனை: 350 டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்..!! Mar 05, 2021 தெலுங்கானா தெலுங்கானா: கொத்தக்குடம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது 350 டெட்டனேட்டர்கள், 9 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்டுகளிடம் கொடுப்பதற்காக கொரியர் வாகனத்தில் கடத்தப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை