சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நிறைவு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நிறைவடைந்தது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். நேர்காணல் நடத்தினர். 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது

Related Stories: