தமிழகம் வேடசந்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.4.40 லட்சம் பறிமுதல் Mar 04, 2021 வேடசந்தூர் திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே வாகன சோதனையின் போது இருவேறு நபர்களிடம் இருந்து ரூ.4.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காக்காதோப்பூர் பிரிவில் நடந்த சோதனையில் காமாட்சியிடம் ரூ. 2 லட்சம், குமரேசனிடம் ரூ.2.40 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்