தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: