திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.: பள்ளி கல்வித்துறை

சென்னை: திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே. 2-ல் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் நிலையில் பள்ளி கல்வித்துறை இதனை தெரிவித்துள்ளது.

Related Stories: