அரசியல் திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்: கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டி..! dotcom@dinakaran.com(Editor) | Mar 04, 2021 திமுக பாஜக பொதுச்செயலர் Eeswaran சென்னை: திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டியளித்துள்ளார். திமுகவுடனான முதல்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு பேட்டியளித்துள்ளார்.
மே 1ம் தேதியே நடக்க இருப்பதாக தகவல் வருகிறது தபால் வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்க கூடாது: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முறையீடு
தடுப்பூசி நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்வது மக்களின் உயிரோடு விளையாடும் செயல்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
திமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்: மா.சுப்பிரமணியன் வழங்கினார்
கொரோனாவை தடுப்பதில் அலட்சியம் ஆளாளுக்கு அதிகாரம் செய்வதால் அரசு இயந்திரம் முடங்கிக்கிடக்கிறது: கமல் குற்றச்சாட்டு