யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.: பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.

Related Stories: