கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆடுதுறை ஷாஜகான் கூறும்போது, ‘தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள மீனவ கிராமங்களின் ஒட்டு மொத்த அழுத்தம் காரணமாக தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. பணிகளை விரைவில் முடித்து துறைமுகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.