சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்குவதைக்காக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிராத்தனை செய்வதாக சசிகலா அறிக்கையில் தகவல் தெரிவிலக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்ற வேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.