தமிழகம் காங்கேயம் அருகே பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.5,000 மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல் Mar 03, 2021 காங்கேயம் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பறக்கும் படையினரின் சோதனையில் ரூ.5,000 மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 பைகளில் கம்பளி போர்வை, எவர்சில்வர் தட்டு, ஒரு சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் இருந்தது அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்