கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிய வழக்கில் இடத்தை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 15-ம் தேதிக்குள் இடத்தை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.