அரசியல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் நிறைவு dotcom@dinakaran.com(Editor) | Mar 03, 2021 அஇஅதிமுக சட்டசபை தேர்தல்கள் சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் நிறைவுப் பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட 8,174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனு வழங்கியவர்களிடம் அதிமுக தலைமை நாளை நேர்காணல் நடத்துகிறது.
கொரோனாவை தடுப்பதில் அலட்சியம் ஆளாளுக்கு அதிகாரம் செய்வதால் அரசு இயந்திரம் முடங்கிக்கிடக்கிறது: கமல் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு
மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
தீவிரமடையும் கொரோனா பரவல்!: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..!!