புதுச்சேரியில் மதுபான கடத்தலை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைப்பு.: கலால் துறை

புதுச்சேரி: தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபான கடத்தலை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கலால் துறை தெரிவித்துள்ளது. தனி நபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் மட்டுமே விற்பனை செய்ய கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: