சீர்காழியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் உருவாக்கப்பட்ட சிலைகள் பறிமுதல்

மயிலாடுதுறை: சீர்காழியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் உருவாக்கப்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட சிறிய சிலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: