உதகை அருகே 4 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தென்பட்டது வெள்ளை புலி

உதகை: உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 4 ஆண்டுக்கு பிறகு மீண்டும் வெள்ளை புலிகள் தென்பட்டுள்ளதால் வியப்படைந்துள்ளனர். நேற்று மதியம் மின்வாரிய குடியிருப்பு அருகே 2 வெள்ளை புலிகள் நடந்து சென்றதை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் வெள்ளை புலிகளை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓடிவிட்டனர்.

Related Stories: