செஞ்சி சங்கராபரணி ஆற்றில் மருத்துவக் கழிவுகள்.: குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளதா பொதுமக்கள் புகார்

விழுப்புரம்: செஞ்சி சங்கராபரணி ஆற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவக் கழிவுகளால் செஞ்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளதா பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: