குற்றம் திருப்பத்தூர் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Mar 03, 2021 Tirupathur திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே சோமநாயக்கன்பேட்டை பகுதியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்போன்கள் பறிமுதல்
முதல் திருமணத்தை மறைத்து காதல் சின்னத்திரை நடிகையிடம் தகராறு உதவி இயக்குனருக்கு அடி உதை: போலீஸ் விசாரணை
திண்டிவனம் அருகே நள்ளிரவில் அட்டகாசம் 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: பொதுமக்கள் திரண்டதால் காரை நிறுத்திவிட்டு வடமாநில கும்பல் தப்பி ஓட்டம்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை