குற்றம் ஒடிசாவில் ரூ.7.9 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் Mar 03, 2021 ஒடிசா ஒடிசா: கோராபுட் பகுதியில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7.9 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட காரில் கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது