குற்றம் சென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை dotcom@dinakaran.com(Editor) | Mar 02, 2021 சென்னை சென்னை: சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோயில் தெருவில் ரவுடி சண்முகம்(28) ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சங்கரன் என்பவர் கொலை வழக்கில் சண்முகத்துக்கு தொடர்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவு ரூ.48 லட்சம் மோசடி வழக்கில் மாமியார், மருமகன் கைது: பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகை
நண்பரை கொலை செய்த வாலிபர் கைது மது போதையில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதால் அடித்து கொன்றேன்: பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்போன்கள் பறிமுதல்
முதல் திருமணத்தை மறைத்து காதல் சின்னத்திரை நடிகையிடம் தகராறு உதவி இயக்குனருக்கு அடி உதை: போலீஸ் விசாரணை
திண்டிவனம் அருகே நள்ளிரவில் அட்டகாசம் 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: பொதுமக்கள் திரண்டதால் காரை நிறுத்திவிட்டு வடமாநில கும்பல் தப்பி ஓட்டம்