நிகிதா ஜாக்கிப்பின் முன்ஜாமின் மனுவை 9-ம் தேதி விசாரிக்கிறது டெல்லி நீதிமன்றம்

டெல்லி: டூல்கிட் விவகாரத்தில் நிகிதா ஜாக்கிப்பின் முன்ஜாமின் மனுவை 9-ம் தேதி டெல்லி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. விவசாயிகள் போராட்ட வழக்கில் நிகிதாவின் மனுவுக்கு டெல்லி போலீஸ் பதில் தர டெல்லி நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

Related Stories: