தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6, 7-ம் தேதிகளில் நேர்காணல்.: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6, 7-ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Related Stories: