×

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரி அருகே வீடு எடுத்து தங்கியிருந்த மாணவர் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். எம்சிஏ முதலாமாண்டு மாணவர் தற்கொலை பற்றி பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vellore Government Engineering College , Vellore, government engineering, student, hanged and committed suicide
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி