கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல்

கடலூர்: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளது. புதுச்சேரியிலிருந்து காரில் வந்த ராம்பிரசாத் உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: