திருப்பத்தூரில் எம்.ஜி.ஆர் சிலை எரிக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை: திருப்பத்தூர் கந்திலியில் எம்.ஜி.ஆர் சிலை எரிக்கப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: