அந்தியூர் அருகே ஒரிச்சேரியைச் சேர்ந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

அந்தியூர்: அந்தியூர் அருகே ஒரிச்சேரியைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமாரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டுக்காயம்பட்ட சதீஸ்குமார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: