பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் பற்றி பெரம்பலூரில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

பெரம்பலூர்: பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் பற்றி பெரம்பலூரில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி விசாரணையை தொடங்கினார். பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி வாக்குமூலம் பெற வாய்ப்பு உள்ளது.

Related Stories: