ஆவடி: ஆவடி அருகே வீராபுரம் கொளஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் நாகநேசன் (37). இவரது தந்தை, சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் படத்திற்கு செயின் உள்பட 17 சவரன் நகைகளை அணிவித்திருந்தார்.
ஆவடி: ஆவடி அருகே வீராபுரம் கொளஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் நாகநேசன் (37). இவரது தந்தை, சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் படத்திற்கு செயின் உள்பட 17 சவரன் நகைகளை அணிவித்திருந்தார்.