சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 10 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் இனி 7 மணி முதல் 11மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: