தேர்தல் தினத்தன்று பணியிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு: தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ரயில்வே, கப்பல் ஊழியர்களுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: