சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி 3 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் என கட்சி தலைவர் காதர் மொய்தீன் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: