சென்னை அம்பத்தூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

சென்னை: சென்னை அம்பத்தூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர். அம்பத்தூர் மண்டல அலுவலகம் முன் நடக்கும் போராட்டத்தால் சென்னை-திருவள்ளூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: