பெண் எஸ்.பி. கார் சென்னைக்குள் நுழைவதை அதிரடி படையுடன் சென்று செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் தடுத்ததாக புகார்

சென்னை: பெண் எஸ்.பி. கார் சென்னைக்குள் நுழைவதை அதிரடி படையுடன் சென்று செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு டோல்கேட்டில் 100-க்கும் மேற்பட்ட காவலர்களுடன் சென்று பெண் எஸ்.பி.காரை மறித்ததாக நாளிதழில் செய்தி வெளியானது. உயர் அதிகாரியின் உத்தரவுப்படி பெண் எஸ்.பி.யின் காரை தடுத்ததாக கண்ணன் விளக்கம் அளித்திருந்தார். பெண் எஸ்.பி. காரின் சாவியை பிடுங்கி வாக்குவாதம் செய்ததாக செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: