அதிமுகவில் விருப்ப மனு அளிக்க மார்ச் 5 வரை அவகாசம் இருந்த நிலையில் மார்ச் 3 கடைசி தேதி என அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் விருப்ப மனு அளிக்க மார்ச் 5 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 3-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமனு பெற்றவர்கள் மார்ச் 3-க்குள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விருப்ப மனு வாங்கியவர்கள் மார்ச் 3-க்குள் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.

Related Stories: